பிரான்ஸில் இந்த நோயால் 10,000 பேர் வரை இறக்கலாம்! எச்சரிக்கும் மருத்துவர்
பிரான்சில் புற்று நோய் காரணமாக 10,000 பேர் வரை பலியாகலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா என்னும் கொடிய நோயை கட்டுப்படுத்துவதில் பிரான்ஸ் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நோய் காரணமாக தற்போது வரை 151,677 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 29,021 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில், புற்றுநோய் நோயாளிகளிற்குச் சிக்கிச்சை அளிக்காமல் போயுள்ளது. இதனால் தற்போது பரிசோதனை செய்யும் போது, இருக்க வேண்டிய அளவை விட, மிகவும் அதிகமான நிலைக்கப் புற்றுநோய்த் தாக்கம் … Continue reading பிரான்ஸில் இந்த நோயால் 10,000 பேர் வரை இறக்கலாம்! எச்சரிக்கும் மருத்துவர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed